2008 Mumbai terror attack (26/11) இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் பல குறைகளைக் காட்டியது.
இந்தியா முழுவதில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்தால்,
மாநில எல்லைகளைத் தாண்டி விசாரணை நடக்கணும்.
இதற்காகவே National Investigation Agency Act (2008) மூலம்
NIA என்ற மத்திய விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
இது "CBI-level power + Anti-terror specialisation" கொண்ட இந்தியாவின் முக்கிய federal agency.